புரிதலின் வரிகள்(வலிகள்)✍️✍️😢😢



 சரித்திரம் பேசுமடி கண்ணம்மா நம் காதல் உண்மை என்று  அறிந்த பின்னே!!!!

 ஒரு நொடியும் ஏங்கியதில்லையடி கண்ணம்மா
 உனக்குள் நானும் எனக்குள் நீயும்  வாழ்ந்ததால் தானே👫👫

 நெஞ்சம் வலிக்குதடி கண்ணம்மா நீ என்னை விட்டு  சென்றதாளே💔💔
 உள்ளம் குளிருதடி கண்ணம்மா உன் நினைவுகளை சுமப்பதாலே💖💖

  சொர்க்கம் உணர்ந்தேன் கண்ணம்மா உன் தோள் மீது சாய்ந்து கொள்வது தானே😘😘

 நரகம் கண்டேன் கண்ணம்மா உன் பிரிவில் நான் வாடுவதாலே😭😭

தூங்கவில்லையடி கண்ணம்மா உன் நினைவுகள் வெளிச்சமாய் இருப்பதால் தானே👀👀

 புரிதல் என்பது கண்ணம்மா நம்முடைய பிரிவு தானடி கண்ணம்மா❣️❣️

உன்னை நினைத்து ஏங்கும் இந்த ஜீவனை பாரயோ!!!!!!~~~

Comments

Post a Comment