யார் யாரோ
வந்து போகும் வாழ்வில்..
சிலர் தந்து போகும்
அன்பு எனும் வேசம்..
கலைந்து போகும்
போது தான் புரிகிறது..
என் இதயம்
இரும்பு அல்ல ...
மெழுகு என்று.........
உன்னை மட்டும் நேசித்தேன்
வந்து போகும் வாழ்வில்..
சிலர் தந்து போகும்
அன்பு எனும் வேசம்..
கலைந்து போகும்
போது தான் புரிகிறது..
என் இதயம்
இரும்பு அல்ல ...
மெழுகு என்று.........
உன்னை மட்டும் நேசித்தேன்
மெழுகென உருக்கிய வார்த்தைகள் நண்பா...!
ReplyDeleteநன்றி நண்பா
Delete