இன்று என் உணர்வுகளை
என் உறவுகளே அழித்துவிட்டது
யாரிடம் கூறுவேன் என் வலிகளை
இன்று உயிரற்ற உடலாய்
சுற்றி திரியுறேன்
யாரும் இல்லா அனாதையாய்
மரணத்தை தேடீ
உன் நினைவே என்னை கெல்லுதடி
என் உறவுகளே அழித்துவிட்டது
யாரிடம் கூறுவேன் என் வலிகளை
இன்று உயிரற்ற உடலாய்
சுற்றி திரியுறேன்
யாரும் இல்லா அனாதையாய்
மரணத்தை தேடீ
உன் நினைவே என்னை கெல்லுதடி
அனாதையில்லை யாரும்
ReplyDeleteManathil maranitha anaathai bro
Delete